/* */

தென்காசி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனம்

தென்காசி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனம்
X

தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகனத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS ஆய்வு மேற்கொண்டு வழங்கினார், பின்பு அவர் கூறுகையில் நெடுஞ்சாலை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துக்களை தடுப்பதற்கும் புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனம் அரசால் வழங்கப்பட்டுள்ளது, இதனால் முன்பு இருந்ததை விட மேலும் ரோந்து பணியை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமரை விஷ்ணு மற்றும் சார்பு ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 6 May 2021 12:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு