தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை  அறிவிப்பு
X
தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் சுவாமி தோப்பு பகவான் வைகுண்டசுவாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகின்ற வெள்ளிகிழமை (04-03-22) உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி