/* */

குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி

குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி
X

மெயின் அருவி.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் என்ன மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று குற்றாலத்தில் சுகாதாரத் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 7 July 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்