/* */

தென்காசியில் கல்லூரி மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் மதுவுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசியில் கல்லூரி மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
X

தென்காசியில் மதுவுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தென்காசி மாவட்டம் கற்குடி சுற்றுவட்டார கிராமங்களில் குற்றாலம் பகுதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, ஆகியோர் இனைந்து மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேரணியானது கற்குடி, வேம்ப நல்லூர், கட்டளை குடியிருப்பு ஆகிய கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் மதுவுக்கு எதிராக கோஷமிட்டனர், மதுவுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

கிராமப்புறங்களில் அதிகமாக மதுவால் பெண்கள் பாதிப்படைகின்றனர். மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அதிலிருந்து விடுபடுவது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 14 Dec 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  2. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  5. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  6. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  7. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  8. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  9. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு