/* */

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

தென்காசியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று கொண்டாடப்பட்ட 73 வது குடியரசு தின விழா ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக் கொண்டார்.

மேலும் காவலர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட 81 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பராட்டியதுடன் மூவர்ண பலூன்களையும் சமாதானப் புறாவை பறக்க விட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...