ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை
![ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை](https://www.nativenews.in/h-upload/2022/02/26/1485847-whatsapp-image-2022-02-25-at-92920-am.webp)
X
By - V.Nagarajan, News Editor |26 Feb 2022 10:40 AM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையை ஓதுவா மூர்த்தி சங்கரசட்டநாதன் நடத்தி வைத்தார்.பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போர் நிறுத்தம், உலக நன்மை, சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu