ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை

ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ரஷ்யா -உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையை ஓதுவா மூர்த்தி சங்கரசட்டநாதன் நடத்தி வைத்தார்.பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போர் நிறுத்தம், உலக நன்மை, சமாதானம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.



Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?