/* */

தெப்பக் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

தெப்பக் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த முருகராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார் இவர் அடிக்கடி தெப்பக்குளத்தின் உட்பகுதியில் உள்ள சுவரில் உட்கார்ந்து மது அருந்துவது வழக்கமாம் .

மது அருந்திய முருகராஜ் நிலைதடுமாறி குளத்தில் மூழ்கி உள்ளார். அவரின் உடல் அழுகிய நிலையில் தெப்பத்தில் மிதந்துள்ளது . இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் முருகனின் உடலை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகராஜின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 8 May 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!