/* */

நான்குநேரி ஸ்ரீராமானுஜா பள்ளியில் மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி

நான்குநேரியில் மறைந்த முப்படைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

நான்குநேரி ஸ்ரீராமானுஜா பள்ளியில் மறைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

நான்குநேரி ஸ்ரீ ராமானுஜா மெட்ரிக் பள்ளியில் முப்படை தளபதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 12 ராணுவ உயர் அதிகாரிகளின் ஆத்மாக்களும் இறைவனது பாதத்தில் சேர்ந்திட வேண்டி நான்குநேரி வானமாமலை மடம், ஸ்ரீராமானுஜா பப்ளிக் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரட், ஸ்ரீரங்கம் ஸ்ரீ வானுமகாசல வித்யாபீடம் ஆகியவற்றின் சார்பில் நான்குநேரி ஸ்ரீ ராமானுஜா மெட்ரிக் பள்ளியில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்விற்கு நான்குநேரி டிஎஸ்பி., ரஜத் சதுர்வேதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, டிரஸ்ட் உறுப்பினர் ரங்கா பிரசாத், உதவி தலைமை ஆசிரியை இராமராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த முப்படைத் தளபதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்கு தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ வானமாமலை மடத்தின் நிர்வாகம் செய்து இருந்தது.

Updated On: 11 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...