/* */

தை அமாவாசை: சங்கரன்கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

HIGHLIGHTS

தை அமாவாசை: சங்கரன்கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
X

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தெப்பத்தில் தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு திருக்கோவில் நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவில் கோவில் வாசல் மற்றும் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் உள்ள புரோகிதர்களின் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

Updated On: 31 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?