Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் காந்திஜி நூற்றாண்டு காய் கனி சந்தை பேருந்து நிலையத்திற்கு தற்காலிக இடமாற்றம்...
கொரோனா இரண்டாவது அலையின் பரவல்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த காந்தி நூற்றாண்டு காய் கனி அங்காடி கொரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக தற்காலிக இடமாற்றம் செய்யபட்டு உள்ளது .
தமிழகத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல் ஆனதை தொடர்ந்து காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று வரை பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்தது.
காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் அதிக கூட வாய்ப்பு இருக்கும் நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி காந்தி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது...