/* */

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: சங்கரன்கோவிலில் இந்து முன்னணியினர் போராட்டம்
X

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் மாணவி லாவண்யா இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முண்ணனியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூரில் மர்மமான முறையில் உயிரழந்த மாணவி லாவண்யாவுக்கு நீதி கேட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவி இறப்பில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். மாணவி இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனைக்குரியது என இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றலநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Updated On: 26 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...