/* */

திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா
X

சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் விக்னேஷ்.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுகவை சேர்ந்த விக்னேஷ் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி பேரூராட்சியில் துணை தலைவர் பதவியானது திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதற்கு மாறாக திமுகவைச் சேர்ந்த 12வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ் துணைத் தலைவராக பதவி வகித்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் திமுகவினர் வெற்றி பெற்றால் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் விக்னேஷ் என்பவர் சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

Updated On: 10 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’