/* */

சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் பணம் கொள்ளை

சங்கரன்கோவிலில் வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாயி வீட்டுக்குள் புகுந்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் பணம் கொள்ளை
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா மகன் முருகைய்யா வயது 58 விவசாயி. முருகைய்யா விவசாய வேலைக்காக சென்றபோது அவரது வீட்டை திறந்து வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் 30ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து முருகைய்யா சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் கூறினார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 4 July 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை