/* */

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில் யானை கோமதிக்கு வனத்துறையினர் மருத்துவ பரிசோதனை

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில் யானை கோமதிக்கு    வனத்துறையினர் மருத்துவ பரிசோதனை
X

சங்கரன்கோவில் கோயில்யானைக்கு வனத்துறையினர் மருத்துவபரிசோதனை செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள யானை கோமதியின் மனநிலை ,உடல்நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை, புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வன காவலர் யோபு தலைமையில் பரிசோதனை செய்தனர். பின்பு , யானை கோமதியின் பாகன்களிடம் யானை நிற்கும் இடத்தில் மணல் நிரப்பவும் மண்ணுக்கும் யானைக்கும் உண்டான தொடர்பை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்திச்சென்றனர்.

Updated On: 24 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  2. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  3. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  8. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  9. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  10. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்