/* */

சங்கரன்கோவிலில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலியானார்

சங்கரன்கோவில் கச்சேரி சாலையில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே பலியானார்

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் டிப்பர் லாரி  மோதிய விபத்தில்  ஆட்டோ ஓட்டுனர்  பலியானார்
X

சங்கரன்கோவிலில் வளைவில் திரும்பும் போது லாரி மோதியதில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கச்சேரி ரோட்டில் முத்துகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஆட்டேர டிரைவர் சண்முகையா ( 65) நடந்து சென்று கொண்டிருந்தபோது, சங்கரன் கோவில் திருநெல்வேலி பிரதான சாலையில் திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாபாராத விதமாக நிலை தடுமாறி விழுந்தார் .

இதில், லாரியின் பின்பக்க டயர் சண்முகையாவின் மீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சண்முகையா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் ஓட்டுனரை கைது செய்தனர். மேலும், சண்முகையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

Updated On: 19 July 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...