/* */

சங்கரன்கோவில்: உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே பட்டாடை கட்டி கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்: உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு
X

சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாடை கட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டாடை கட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் ஊரில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனை, நியாய விலை கடை சீர் அமைக்காதது குளத்தை தூர்வாராது, பஞ்சாயத்து அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, உள்ளிட்ட பிரச்சினைகளை காரணம் காட்டி உள்ளாாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தங்கள் ஊருக்குள் வாக்கு சேகரித்து வர யாரையும் அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.

Updated On: 17 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...