/* */

சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் நினைவு நாளையொட்டி வாரிசுதாரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பூலித்தேவரை ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்றபோது சங்கரநாராயணர் கோமதி கோவிலில் மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பூலித்தேவரின் நினைவு நாளையொட்டி வாரிசுதாரர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
X


சங்கரன்கோவிலில் முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவரின் ஜோதியான நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் சிறப்பு பூஜைகள் செய்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த முதல் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரை, ஆங்கிலேயர் கைது செய்து திருநெல்வேலிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள சங்கரநாராயணர் கோமதி அம்பாளை, வணங்கி விட்டு வருவதாக திருக்கோவிலினுள் சென்ற பூலித்தேவர் உள்ளேயே மறைந்து ஜோதியானதாக கூறப்படுகிறது.

திருக்கோவிலினுள்ளே மறைந்த நாளான இன்று பூலித்தேவர் அறைக்கு சென்ற அவரது வாரிசுதாரர்கள் திருவுருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்து வழிபாடு செய்த பின்னர் மலர்கள் தூவி மரியாதை செலுதினர்..

Updated On: 26 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!