/* */

ஊரடங்கை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் அதிர்ச்சி.

HIGHLIGHTS

ஊரடங்கை முன்னிட்டு அதிக விலைக்கு விற்பனை
X

சங்கரன்கோவில் மளிகை கடை காய்கறி கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடும் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடை காய்கறி கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை கடுமையான உயர்ந்து உள்ளதால் நடுத்தர மக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் இருப்பதையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் மளிகை காய்கறி கடைகள் செயல்பட்டது..

மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கடைகளை நோக்கி வரும் நிலையில் இதனை வியாபாரிகள் பயன்படுத்தி நேற்று வரை கடலை எண்ணெய் லிட்டர் 190 ரூபாய் இருந்த நிலையில் 250 ரூபாய்க்கும் பூண்டு கிலோ 180 ரூபாய் விற்கபட்ட நிலையில் 200 ரூபாய்க்கும் 80 ரூபாய்க்கு விற்கபட்ட கேரட் 120 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Updated On: 24 May 2021 2:12 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...