/* */

சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே வெள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்த உள்ளூர் பிரபல ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே ரவுடி ஜான் பாண்டியன் வெட்டி படுகொலை - பரபரப்பு
X

ரவுடி ஜான் பாண்டியன்

சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன், ரவுடி. இவர் மீது சின்னகோவிலாங்குளம் காவல்நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சின்ன கோவிலாங்குளம் காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வெள்ளகவுண்டம்பட்டி சென்று பார்த்தனர். அப்போது, உள்ளூர் ரவுடி ஜான்பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது

குடிபோதையில் ஜான்பாண்டியனுக்கும், அவரது உறவினர் பாண்டி மகன் அந்தோனி ராஜ்க்கும் இடையே, நேற்றிரவு குடிபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட மோதலில் அந்தோனி ராஜ், ஜான்பாண்டியனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜான்பாண்டியன், சம்பவ இடத்திலேயே பலியானார். அந்தோணிராஜ்யை சின்ன கோவிலாங்குளம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு