/* */

இயற்கை விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறை விவசாயபணிகள் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

இயற்கை விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி
X

வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறை விவசாயபணிகள் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறையில் நெல் சாகுபடி மற்றும் அதற்கான இயற்கை உரங்களின் வகைகள் மற்றும் பயன்பாடு குறித்த செய்முறை பயிற்சியினை பள்ளி மாணவ மாணவிகளுக்கு களக்காடு வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் விளக்கமளித்தார்.

இதில் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் உள்ள விளைநிலத்தில் முற்றிலும் இயற்கை உரங்களை பயன் படுத்தி நாற்று நடும் பணிகளை துவங்கினர்.

இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைவர் கிரகாம்பெல் துவக்கி வைத்தார்.பள்ளித் தாளாளர் திவாகரன் , மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் சுடலையாண்டி , சிபிஎஸ்சி.பள்ளி முதல்வர் முருகன் நிர்வாக அலுவலர் பிந்துஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது