/* */

சங்கரன்காேவிலில் சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு: பக்தர்கள் ஏமாற்றம்

சங்கர நாராயானைரை சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு மரக்கிளைகள் தடையால் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சங்கரன்காேவிலில் சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வு: பக்தர்கள் ஏமாற்றம்
X

சங்கரன்கோவில் சங்கர நாராயானைரை சூரிய பகவான் வழிபடும் நிகழ்வு மரக்கிளைகள் தடையால் சூரிய பகவான் வழிபடும் காட்சி பக்தர்களுக்கு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலின் கட்டிட அமைப்பு வருடத்தில் இரண்டு முறை மார்ச் செப்டம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் 21,21,23 தேதிகளில் சூரிய பகவான் அதிகாலையில் எழுந்தருளி நாராயானைரை தரிசிக்கும் அரிய நிகழ்வு நடைபெறும்.

இதனை கான வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று சூரிய பகவான் எழுந்தருளி சிவபெருமானை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் முன் பகுதியில் உள்ள மரக்கிளைகள் வெட்படாமல் இருந்ததால் மறைக்கப்பட்டு சூரிய பகவான் வழிபடும் நிகழ்வு நடைபெறாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 21 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...