/* */

விளையாட்டு நடத்த எதிர்ப்பு: வட்டாட்சியர் அலுவலத்தின் முன் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே விளையாட்டு போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விளையாட்டு நடத்த எதிர்ப்பு: வட்டாட்சியர் அலுவலத்தின் முன் ஆர்ப்பாட்டம்
X

விளையாட்டு போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் கிராமத்தில், விளையாட்டு போட்டி நடத்துவதற்கு ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், விளையாட்டு போட்டிகள் காவல்துறையினரின் பாதுகாப்போடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள், திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலத்தின் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுப்பதற்கு வட்டாட்சியர் அலுவலத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 24 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்