/* */

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா
X

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. 

கூடன்குளம் அருகிலுள்ள செட்டிகுளம் முத்தாரம்மன் கபடி கிளப் சார்பில் 37வது பொங்கல் விழாவையொட்டி பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதன. இதில் கபடி போட்டி, இசை, நடனம், விளையாட்டு போன்ற போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழா கமிட்டி தலைவர் தங்கபாண்டி நாடார் தலைமை தாங்கினார். வள்ளியூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசேகர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார் மற்றும் பாஜக வர்த்தக அணி பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கபடி வீரர்களை கவுரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முத்தாரம்மன் கபடிக்குழு தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Updated On: 16 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’