/* */

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
X

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் மாஸ்க்குகள் வழங்கி கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விளக்கினார்.

மேலும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Updated On: 19 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு