/* */

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சிவகிரி அருகே ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது
X

துரைமுருகன்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் மகன் துரைமுருகன்(33). இவர் தெற்கு ஒத்தகடை அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தாக சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 8 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...