/* */

அடிப்படை வசதிகள் இல்லை: காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

பெரியூர் பஞ்சாத்துகுட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை.

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் இல்லை: காலிகுடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
X

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் பஞ்சாயத்திற்குட்பட்ட சென்பகாபுரம் கிராமத்தில் குடிதண்ணீர், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் பத்து வருடங்களாக இல்லை. இது சம்பந்தமாக பலமுறை அதிகரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சென்பகாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 27 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!