/* */

சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு உதவும் காவல்துறையினர்

சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு  உதவும் காவல்துறையினர்
X

சங்கரன்கோவிலில் முதியோர்களுக்கு உதவும் காவல்துறையினர்

ஊரடங்கு காலத்தில் வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக் காவல்துறையினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொருட்களை வாங்க இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்து வருகின்றனர். மேலும் அரிசி, காய்கறி உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளில் இயலாதவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?