/* */

சிவகிரி-சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகிரி-சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிவகிரி பேருந்து நிலையம் முன்பு சி ஐ டி யு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,ஆட்டோ ஓட்டுனர்களுக்குகொரோனா நிதிஉதவியாக ரூபாய் 7500 வழங்க வேண்டியும், நான்கு மாதங்களாக விடாமல் போராடி வரக்கூடிய டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக அழைத்து பேசி 3 வேளாண்மை சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்டோ சங்கத்தின் பொருளாளர் கே. சக்திவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் எம்.பி.ரவி எஸ்.கந்தன், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜி.அமல்ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 10 Jun 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்