சங்கரன்கோவிலில் தேசிய மின் சக்தி சிக்கன வார விழா

சங்கரன்கோவிலில் தேசிய மின் சக்தி சிக்கன வார விழா
X

சங்கரன்கோவிலில் தேசிய மின் சக்தி சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேசிய மின் சக்தி சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேசிய மின் சக்தி சிக்கன வார விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா நடைபெற்றது. செயற்பொறியாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இவ்விழாவில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து பள்ளிகளுக்கு இடையே ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் உதவி பொரியாளர் கருப்பசாமி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business