/* */

சங்கரன்கோவில் பகுதி அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம்

சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் பகுதி அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம்
X

சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர், சிவகிரி போன்ற பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி குழந்தைகளுக்கு குடற்பூழு மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த குடற்புழு மாத்திரையானது மூன்று மாத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் குடற்புழு மாத்திரை சாப்பிடுவதானல் வயிறு சம்பந்தமான அனைத்து உபாதைகளில் இருந்து தப்பித்து குழந்தைகள் நலமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய கூடியதாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை