/* */

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு பூங்காெத்து காெடுத்து வரவேற்ற எம்எல்ஏ

சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு பூங்காெத்து காெடுத்து வரவேற்ற எம்எல்ஏ
X

சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சுமார் 500 நாட்களுக்கு பின் பள்ளிக்கு வரும் குழந்தைகளை முதல்வர் தளபதியின் ஆணைக்கிணங்க இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

கொரோனா ஊரடங்கால் 500நாட்களுக்கு பின்பு இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

இதில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு குழந்தைகளை வரவேற்ற நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Updated On: 1 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு