/* */

சங்கரன்கோவிலில் பெண்களுக்கான இலவச பயண பேருந்துதிட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா...

தென்காசி மாவட்டம்

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பெண்களுக்கான இலவச பயண பேருந்துதிட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா...
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் எம் எல் ஏ ராஜா பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 9 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!