சங்கரன்கோவிலில் பெண்களுக்கான இலவச பயண பேருந்துதிட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா...

சங்கரன்கோவிலில் பெண்களுக்கான இலவச பயண பேருந்துதிட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ ராஜா...
X
தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் எம் எல் ஏ ராஜா பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture