/* */

சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
X

சங்கரன்கோவில்  புதிய வழித்தட பேரூந்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜா கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருநெல்வேலி இடையிலான புதிதாக ஒன் டூ ஒன் அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேருந்து ஓட்டி துவக்கி வைத்தார்.

சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு 1 டூ 1 அரசு பேருந்து சேவை வேண்டுமென பயணிகள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கையை நிறைவேற்ற ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

அதன் அடிப்படையில் இன்று சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புதிதாக 1 டூ 1அரசு பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ராஜா கொடியசைத்தும், பேருந்தை சிறிது தூரம் இயக்கியும் துவங்கி வைத்தார்.

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், தொமுச நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

முறையாக கனக வாகனம் இயக்க சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிடம் உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்கியது, அது சார்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 15 July 2023 2:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி