/* */

சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே மினி பேருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே  மின்கம்பத்தில்  மோதிய மினி பஸ்: இருவர் படுகாயம்
X

சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான மின பேருந்து.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சேர்ந்தமரம் வழயாக கள்ளம்புளி என்ற கிராமத்திற்கு மினி பேருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையோரம் நின்றிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து குறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...