/* */

அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னபூர்ணாபுரத்தில் வசித்து வரும் கபிலன்(25) என்பவரும் அவரின் மனைவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கபிலன் தனது மனைவியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று அவரின் உறவினரான இளையராஜா (48) கபிலனிடம் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி அரிவாளால் வெட்ட முயன்றபோது, அதை தடுக்க வந்த கபிலனின் தம்பியான குமாரை(22) அரிவாள் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளையராஜா குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு விசாரணை மேற்கொண்டு மேற்படி கபிலன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 14 March 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...