/* */

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X

.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 12ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியான காலை வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் பல்வேறு விதமான பூஜைகளுடன் வேத வாத்தியங்கள் முழுங்க புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களின் தலையில் தெளித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திரௌபதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான இராஜலெட்சுமி, திமுக வேட்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Updated On: 3 April 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!