/* */

மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகள் பலி

HIGHLIGHTS

மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழப்பு
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக் கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பூச்சி. இவர் விவசாயம் செய்தும் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்து..மேலும் அருகில் இருந்த அவருடைய பேத்தி விஜயலட்சுமி மீது மின்னல் தாக்கி லேசான தீக்காயம் ஏற்பட்டது.

குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த பசு இறந்ததால், அரசு அதற்கு உரிய நிவாரணத்தை வழங்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தனது குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்த பசு மாடுகள் இறந்த சம்பவம் அக் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Updated On: 9 May 2021 1:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!