/* */

தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை திருடியவர் கைது

தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை திருடியவர் கைது
X

திருவேங்கடம் அருகே தோட்டத்திலிருந்து எலுமிச்சை பழங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில் குறிச்சாங்குளத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் சந்தைக்கு எலுமிச்சை பழங்களை அனுப்புவதற்காக சுமார் 43 கிலோ எடையுள்ள பழங்களை பறித்து தோட்டத்தில் வைத்திருந்த போது, அங்கு டிராக்டரில் வந்த நபர் எலுமிச்சை பழங்களை திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

இதுகுறித்து சங்கர் திருவேங்கடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி எலுமிச்சை பழங்களை திருடிய மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாலையா என்பவனின் மகன் எட்வர்ட்(38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 20 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  7. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  9. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  10. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...