/* */

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிரமாங்களில், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
X

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில், பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் அசாம்பிவத சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களிலும் கூடுதலாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் டிஎஸ்பி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

Updated On: 9 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!