/* */

களப்பாகுளம் பஞ்., தலைவர் சுயேட்சை வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர்.

HIGHLIGHTS

களப்பாகுளம் பஞ்., தலைவர் சுயேட்சை வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
X

களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் சுயச்சை வேட்பாளர் சிவசங்கரி. இவர் புளியம்பட்டி கிராமத்தில் பூட்டு சாவி சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கிராம மக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்து குலவையிட்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிவசங்கரியின் ஆதரவாளர்கள் பூட்டு சாவி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Updated On: 27 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்