/* */

சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்வு : கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை

சங்கரன்கோவில் மல்லிகை பூ கடும் விலை உயர்வு கிலோ 2000 ரூபாய் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் மல்லிகை பூ  விலை உயர்வு : கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை
X

சங்கரன்கோவில் மல்லிகை பூ கடும் விலை உயர்வு கிலோ 2000 ரூபாய் விற்பனை ஆகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட் தென்தமிழகத்தில் முக்கியமான விற்பனை சந்தையாகத் திகழ்கிறது. இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை பூ பிச்சிப் பூ கனகாம்பரம் செவ்வந்தி பூ போன்ற பூக்கள் பயிரிடப்பட்ட சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனையாகிறது.இங்கிருந்து, திருநெல்வேலி, தோவாளை, திருவனந்தபுரம் மற்றும் வெளிநாடுகளுக்கும் பூ விற்பனையாகிறது.

இன்று மாத கடைசி என்பதாலும் நாளை ஆங்கில புதுவருடப் பிறப்பு என்பதாலும் பூவின் தேவை அதிகரித்துள்ளது மேலும் பூ விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் இன்று மல்லிகை பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Updated On: 31 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை