/* */

சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பெண் வேட்பு மனு

சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெரும்படையுடன் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பெண் வேட்பு மனு
X

சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த பெண்.

சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெரும்படையுடன் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றத்திற்கு உட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட தனது ஆதரவாளார்கள் பெரும் படையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சுயேச்சை வேட்பாளர் பிரியா இன்று சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்

அதிக அளவிலான மக்கள் கூடியதால் காவல்துறையினர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியை சுற்றி 100 மீட்டருக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 21 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...