/* */

சங்கரன்கோவில் அருகே கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கோட்டைமலை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே  கன மழையால் கரை புரண்டு ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்
X

சங்கரன்கோவில் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கோட்டை மலையில் உள்ள பல்வேறு ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது அதனால் விவசாயிகள் நெல் விதைகள் விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!