/* */

சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
X

சங்கரன் கோவில் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், இருமன்குளம், நகரம், தலைவன்கோட்டை, புளியங்குடி, கரிவலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த கன மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 31 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!