/* */

சுகாதார அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சுகாதார அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் இடம் மாற்றபடுவதை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சி சார்பில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் கடந்த 31 ஆண்டுகளாக 10 ஒன்றியங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் தென்காசி உதயமான பின்பு மாவட்ட தலைமை இடத்திற்கு மாற்றம் செய்யபட உள்ளதாகவும்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்படுதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மதாசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

Updated On: 18 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!