/* */

சங்கரன்கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் பதுங்கியிருந்த பாம்பு

சங்கரன்கோவிலில் வீட்டின் முன்பு உள்ள கிரில் கதவில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் பதுங்கியிருந்த பாம்பு
X
தென்காசி அருகே சங்கரன் கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் சிக்கிய பாம்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் கனிஷ்கர் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி சாரப்பாம்பு காணப்பட்டது. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் பயந்து அங்கும் இங்குமாக ஓடினர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பின் கிரில்கேட்டில் மாட்டியிருந்த சாரைம்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 17 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  2. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  3. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  5. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  6. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  7. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  9. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  10. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்