/* */

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குபதிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குபதிவு
X

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரை மணி நேரம் வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்குப் பதிவு செய்ய அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். 155 ஆம் எண் வாக்குச் சாவடிக்கு அவர் வந்த போது நீண்ட வரிசை இருந்தது. அங்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் காத்திருத்தனர். அவர்களுக்குப் பின்னால் வைகோ வரிசையில் நின்றார்.அவருடன் அவரது மகன் துரை வையாபுரி யும் வாக்களிக்க நின்றார்.இதையடுத்து அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்த அவரை 376 ஆவது வரிசை எண் சொல்லி தேர்தல் பணியாளர்கள் அழைத்ததும் அவர் வாக்களித்தார்.

Updated On: 6 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?