/* */

சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலை திறக்க வலியுறுத்தி இந்து முண்ணனியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காளி வேடம் அணிந்து மாவிளக்கு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
X

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை கண்டித்து இந்து முன்னணியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் திருக்கோயில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதை கண்டித்து இந்து முன்னணியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவிளக்கு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பொதுமக்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எட்டாம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் நுழைவு வாயிலை நெருங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்டித்து இந்து முன்னணியினர் இன்று சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவிளக்கு எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 6 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’