/* */

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில்  மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறப்பு
X

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்க்கும் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட 30 வார்டு மக்களின் குறைகளை எந்நேரமும் நிவர்த்தி செய்யும் வகையில், அதிமுக சார்பில் மக்கள் குறைதீர்ப்பு அலுவலகத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். இதில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த அலுவலகமானது இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும். மக்களின் குறைகளை எந்த நேரமும் நிவர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளோம் என சங்கரன்கோவில் நகர் மன்ற அதிமுக துணை தலைவர் கண்ணன் என்ற ராஜு தெரிவித்தார்.

Updated On: 10 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...