/* */

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீராணபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் நாய் தவறிவிழுந்து தத்தளித்துக் கொண்டிருப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

Updated On: 31 Aug 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு